482
 தாம்பரம் அடுத்த முடிச்சூரில், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வயிற்று வலியால் தவித்த சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்ற நி...

525
பொள்ளாச்சியை அடுத்த கொல்லப்பட்டி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை உட்கொண்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அங்கன்வாடியில் வழங்க...

373
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்...

707
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் கிச்சிப்பாளையம் குலாளர் ஸ்ரீ நடராஜர் திருமண மண்டபத்தில் ஸ்ரீ பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கிருஷ்ணர் ...

424
திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் மலைகிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு சிறுவனின் உடலை தீயணைப்புத்துறையினர்...

322
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். திருவிக நகர், பேருந்து நிலையம் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட ந...

445
சென்னையில் பிறந்து 8 நாட்களான ஆண் குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதி, குழந்தையை திரும்ப வாங்கித் தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்திய...



BIG STORY